Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் நாடகம் முடிவுக்கு வந்தது: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:51 IST)
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதிலிருந்து நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த மசோதாவை நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments