Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (23:05 IST)
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் மழை வெள்ளம் சேதம் குறித்த தமிழக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்று,  முதல் கட்டமாக ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மேலும், தமிழகத்திற்கு தேவையான அடுத்த கட்ட நிதியை வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன்.
 
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமைக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளது என்றார். 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments