Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி… தமிழக எல்லையில் கூடுதல் பாதுகாப்பு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:11 IST)
கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் தடுப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் தடுப்புப் பணிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments