Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:45 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களாக டூவீலர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மின்சார பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர்  திடீரென தீப்பற்றி எரிந்தது. 
 
இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments