Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (20:09 IST)
இளைஞர்கள் சிலர்  சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் டிடிஎஃப் வாசன் உள்ளிட சிலர் சாலையில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து, அவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
 
இந்த நிலையில்,பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
 
சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிப்., சாதிக் இருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
 
இந்த வழக்கில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments