Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சென்னையில் பரபரப்பு' - ரூ.1.18 கோடியை கொள்ளையடித்த ஓட்டுனர்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (23:06 IST)
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்புவதற்காக பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான 1.18 கோடி ரூபாய் பணம் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. 


 
 
அந்த வாகனத்தை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் பாதுகாவலர் ஜோயல் இருந்தார். இந்நிலையில், புலியம்பட்டி என்னும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர். 
 
அப்போது பாதுகாவலர் ஜோயலின் கவனத்தை திசை திருப்பிவிட்டு ஓட்டுனர் இசக்கிமுத்து பணத்துடன் வாகனத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ஓட்டுனர் இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments