Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டி விபரீதம்… 4 இளைஞர்கள் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (16:09 IST)
திருவள்ளூர் மாவட்டம் அருகே பப்ஜி விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் குத்திய 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அருகேயுள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிட்ல்  ஈடுபட்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார்  அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 4 பேரை கைது செய்தனர். தற்போது சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments