Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டர் சட்டத்தில் அட்டாக் பாண்டி கைது

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (04:50 IST)
மதுரையில் வலம் வந்த பிரபல ரவுடி அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
 

 
மதுரை மற்றும் அதந் சுற்றுப்புற பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் அட்டாக் பாண்டி. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில் அட்டாக் பாண்டி போலஸீசாரால் தேடிப்பட்டு வந்தார். ஆனால் இரண்டு வரடுங்களுக்கு மேல் போலீசாருக்கு தண்ணி காட்டிய அட்டாக் பாண்டியை மும்பையில் போலீசார் கைது செய்தனர். பின்பு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டார்.  

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments