Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள்: தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து என தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு செல்லாது என சமீபத்தில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்பதும் அறிய தேர்வுகளை நடத்துவதற்கு உண்டான வழிமுறைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை உயர் நீதிமன்றம் ஏற்காத நிலையில் ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் இன்று அளித்த பதிலில் அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் மே மாதம் முதல் அரியர் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments