Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ஏமாத்தலை: விஜய்தான் ஏமாத்துறார்! – அர்ஜுன் சம்பத் குற்றசாட்டு

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:40 IST)
நடிகர் விஜய் படங்களில் புரட்சிகரமாக பேசிவிட்டு நிஜத்தில் ஊழல் செய்வதாக அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்ற சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக மிரட்டுவதற்காக விஜய்க்கு இதுபோன்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக பல்வேறு விவாதங்கள் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் வருமானவரி சோதனை முடிந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய், ரஜினிகாந்த உள்ளிட்ட பிரபலங்கள் சமீப காலமகா வருமானவரி பிரச்சினைகளை சந்தித்திருப்பது குறித்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், படங்களில் விஜய் பஞ்ச் டயலாக் பேசி நல்லவராக நடித்து கொண்டு, உண்மையில் வரி ஏய்ப்பு செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் ரஜினி குறித்து பேசிய போது அவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், ரஜினி நேர்மையாக வரி செலுத்துபவர் என வருமானவரித்துறையே சான்று அளித்திருப்பதாகவும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments