இந்தா ஆரம்பிச்சாட்டாருல்ல… மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை கேட்கும் அர்ஜுன் சம்பத்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:56 IST)
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மஹா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் ரம்ஜான் உள்பட பல பண்டிகைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு பொது விடுமுறை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது . இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட உள்ள வடலூரிலும், மற்ற முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பதும் முருக பக்தர்கள் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இப்போது மஹாசிவராத்திரிக்கும் அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments