Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் காவல் துறையினரிடம் வாக்குவாதம்!

Driving
J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
 
இது குறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர்  விரைந்து வந்தனர்.
அப்போது மது மது போதையில் இருந்த நபர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மது போதையில் இருந்த நபர் மீது காவல் துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்றனர்.
 
இது குறித்த வீடியோதற்பொழுது  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments