Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் காவல் துறையினரிடம் வாக்குவாதம்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
 
இது குறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர்  விரைந்து வந்தனர்.
அப்போது மது மது போதையில் இருந்த நபர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மது போதையில் இருந்த நபர் மீது காவல் துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்றனர்.
 
இது குறித்த வீடியோதற்பொழுது  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்..! NDA எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.!!

தலைமறைவு குற்றவாளி..! விஜய் மல்லையாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிபிஐ நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments