Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மோசடி மன்னன்" அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது

"மோசடி மன்னன்" அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (10:55 IST)
மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் மோசடி செய்ததாக கூறி, மோசடி மன்னன் அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
 

 
சென்னை மற்றும் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில்,  வட்டியில்லாமல் கடன் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 10000 பேரிடம் பண மோசடி செய்யதாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து, மோசடி மன்னன் அப்ரோ யேசுதாஸை சென்னை கொளத்தூரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
 
அப்ரோ யேசுதாஸை அரசியல் காரணங்களுக்காக போலீசார் கைது செய்துள்ளதாக அப்ரோ யேசுதாஸ் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசாவை அமெரிக்கா விலைக்கு வாங்கும்.. கட்டிடங்கள் இடிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு..!

பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி.. இமானுவேல் மேக்ரானுடன் முக்கிய ஆலோசனை..!

இன்று தைப்பூசம்.. வடலூரில் ஜோதி தரிசனம்... அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜை..!

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments