Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் எதிரொலி: மேலும் ஒரு பாதிரியார் கைது..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (15:40 IST)
ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாதிரியார் மீது பாலியல் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கன்னியாகுமாரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் பெனடிக் என்பவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது பெண்கள் சிலர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாதிரியார் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரம் என்ற பகுதியில் சர்ச்சில் போதகராக இருந்தவர் நாகர்கோவிலில் சேர்ந்த ஸ்டான்லி குமார். இவர் இளம் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்கள் வந்துள்ளது. இந்த நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கையை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்