Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காவல்துறையா? அறிவாலயத்தை காக்கும் துறையா? அண்ணாமலை அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (17:25 IST)
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து அண்ணாமலை காவல் தமிழக காவல்துறையை கடுமையான விமர்சனம் செய்த தமிழக காவல்துறை நேற்று விளக்கம் அளித்திருந்தது
 
அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று தமிழக காவல்துறை கூறிய நிலையில் அண்ணாமலை தற்போது விரிவாக அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார் 
 
அந்த அறிக்கையின் தலைப்பு தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் காவல்துறை என்பது தான். அதில் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் செயல் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசு மற்றும் காவல்துறை மௌனமாக இருக்கும் நிலையில் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பத்திரிக்கையாளர் வாயிலாக சில கேள்விகளை முன்வைத்தோம் என்றும் அவர் கேட்ட கேள்விகளையும் கூறியுள்ளார்
 
தமிழக உளவுத் துறையின் செயல்பாடுகள் பற்றியும் ஒரு சாராரை மட்டுமே அரவணைத்து செயல்படும் உளவுத்துறை நோக்கத்தைப் பற்றியும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் அறிக்கையின் முழு விவரம் இதோ

 








































 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments