விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (18:17 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தேமுதிக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜயகாந்தின் உறவினரான சுதீஷ் அவர்களிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்துள்ளார்
 
மேலும் கேப்டன் அவர்கள் ஆண்டவனின் ஆசீர்வாதத்தோடு மக்களுடைய அன்போடு பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அவர் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments