Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்: அண்ணாமலை

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:08 IST)
தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இந்த அறிவாலயம்  அரசு, மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. 
 
வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை.
 
திமுக நிர்வாகியிடம் இழந்த 4000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு. 
 
விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு..!

என் ஏரியாக்குள்ள வந்து என் டீச்சரை அவமதித்த அந்த நபரை சும்மா விட மாட்டேன்! - அன்பில் மகேஸ் ஆவேசம்!

4 நாட்களாக மாறாத தங்கம் விலையில் இன்று திடீர் மாற்றம்.. சென்னை நிலவரம்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபர்: 9 தேர்தல்களை சரியாக கணித்த அமெரிக்கர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments