Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்தாச்சு, பெட்ரோல் விலை குறைப்பது எப்போது? அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:40 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கியின்றி மொத்தமாக கொடுத்திருக்கிறது.
 
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 9602 கோடியும் வந்திருக்கிறது! அறிவாலயம்  உடனடியாக தன் அனைத்து தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்
 
முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் தன் அனைத்து தேர்தல்  வாக்குறுதியையும் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றோம்.
 
இதைத்தான் இத்தனை காலமாக முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருந்தார், வந்தவுடன் நிறைவேற்றுகிறேன் என்று!  என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments