Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனு.. அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு..!

Mahendran
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:50 IST)
லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விவேக் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
முன்னதாக   அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு டாக்டர் இடம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments