Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:48 IST)
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி இருக்கும் நிலையில் மீனவர்கள் பயன் தரும் வகையில் மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 242 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
நெல்லையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments