Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:07 IST)
கொரோனா கால லாக்டவுனுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்துக்குப் பின்னர் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

சத்திய சோதனை போல் பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம்: ராகுல் காந்தி

சீனாவுக்கு மட்டும் 50% விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments