Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக நேர்காணல் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (08:37 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணியும் அமைக்கப்பட்டு அந்த அணியிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தனி அணியாக போட்டியிட்ட திட்டமிடப்பட்டிருக்கும் டிடிவி தினகரனின் அமமுக தற்போது விருப்ப மனுக்களை பெற்று வருகிறது
 
மார்ச் 7ஆம் தேதிக்குள் வேட்பு மனு அளிக்க வேண்டுமென ஏற்கனவே டிடிவி தினகரன் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமமுகவில் மார்ச் 8 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் நேர்காணலை நடத்துவார் என்று தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments