Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா சிமெண்ட் விலை அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:51 IST)
மக்களுக்காக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை இப்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அம்மா சிமெண்ட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விலையை 25 ரூபாய் உயர்த்தி 215 ரூ ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments