Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் எம்பி செய்யாததை செய்து காட்டிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:10 IST)
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருந்த திருமாவளவன் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை" அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அதற்கான விழாவிலும் கலந்து கொண்டார்.

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருந்த தலித் தலைவர்கள் செய்ய மறந்த அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுத்த அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments