Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் என்னையும் சுடட்டும்: ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
வியாழன், 24 மே 2018 (11:34 IST)
தூத்துக்குடி மக்களுக்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துப்பாக்கி குண்டுகளை தாங்க தயார் என்று கூறியுள்ளார்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று வரை அதன் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.
 
நேற்று ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்பட சில அரசியல் தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்தனர். இதற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக பேசியுள்ளார். எந்த வழக்கு வேண்டுமானாலும் தொடரட்டும். துப்பாக்கி குண்டுகளை தாங்க தயார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments