நான் ரஜினி ரசிகன்; கட்சியை அறிவிக்கட்டும் அப்புறம் சொல்கிறேன்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (16:18 IST)
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து நான் ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும் பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக நேற்று கூறினார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
நான் எம்.ஜி.ஆர்க்கு அடுத்து ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன். தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வராக துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments