Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வெளியிட முடிவு

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (12:25 IST)
500, 1000 என அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.


 

 
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 1000 ரூபாய் நொட்டும் புதிய வடிவத்தில் சில மாதங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
 
ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்திய பணக்காரர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு சக்திகாந்த தாஸிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் இவர்தான் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: எலான் மஸ்க் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணமான பெண் புகார் அளிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி

"2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும்... பெ.சண்முகம் எச்சரிக்கை..!

விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? ஓபிஎஸ், சசிகலாவுக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments