இந்த ஆண்டும் ஆல்பாஸ்: அதிரடி அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:05 IST)
புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வு நடத்தாமல் ஆல்பாஸ் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது 
 
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றாலும் அனைவரையும் ஆல்பாஸ்  செய்ய வேண்டுமென புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 
எனவே இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments