Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடித்துவிட்டு... வெடிகுண்டு வீசிய நபர்கள்... சிசிடிவி காட்சி வெளியீடு !

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (16:17 IST)
புதுச்சேரி  மாநிலத்தில் தனியார் மதுபானக் கடையில்  மது அருந்திவிட்டு, காசாளர் பணம் கேட்டதற்கு தகராறு செய்து, நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோயில்  பகுதியில் ஒரு தனியார் மதுபானக் கடை இயங்கி வருகிறது.இங்கு நேற்று இரவு வந்த இளைஞர்கள் மூன்று பேர் மருத்து அருந்தியுள்ளனர். அதன்பின், அவர்களிடம் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு  மூவரும் தகராறு செய்துள்ளனர்.
 
பின்னர், இரு தரப்பினருக்கும் வாக்குவாதக் முற்றியுள்ளது. இதையடுத்து, கடைக்கு வெளியில் வந்த மூவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
 
இதுகுறித்த புகாரின் அடிப்படையில்,  போலீஸார் வழக்கிப் பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments