Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (13:44 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் தெரிவிகின்றன. 
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
 
இதில் 1400 காளைகள் பங்கேற்கிறது. 848 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள் . இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் போட்டி துவங்கிய சில மணிநேரத்திலேயே ஒருவர் நெஞ்சுவலியால் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். 
 
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இம்மூறை அதிகளவில் மக்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments