Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை இடையே ஆகாச விமான சேவை: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:32 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாச விமானம் சென்னை மற்றும் மும்பை இடையே ஒரு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
பிரபல தொழிலதிபர் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஆகாச விமானம் தனது முதல் தேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த விமானம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு - கொச்சி விமான சேவை தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூர் - மும்பை சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மும்பை விமான சேவை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments