Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறுவேடத்தில் தப்பி ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (22:06 IST)
இன்று ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து அடைத்து வைக்கப்படுள்ளதாக ஓ.பி.எஸ். ஆளுநரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலாவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
 
இதன்மூலம் சசிகலா ஊடகங்களுக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் தற்போது இன்று ஓ.பி.எஸ். அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூவத்துர் நட்சத்திர விடுதியில் இருந்து இன்று பிற்பகல் மாறுவேடம் போட்டு தப்பி வந்ததாக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments