Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மறைவு துக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (16:33 IST)
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி, ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்த காஎசியை பார்த்த பிறகு மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். 


 

 
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெரியநாயகி என்பவர் பிளஸ்-1 படித்து வந்தார். ஜெயலலிதா மறைவு செய்தியை அறிந்த இவர் காலை முதல் வீட்டில் சாப்பிடாமல் இருந்துள்ளார். 
 
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்த காட்சியை பார்த்த பிறகு மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments