Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் பெற்றோர் பிணம். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (23:09 IST)
மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் - சுமதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகளாக பிறந்த அமிர்த கெளரி என்ற மாணவி தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். இன்று அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுத உள்ள நிலையில் அவரது பெற்றோர்களான முருகேசன் - சுமதி தம்பதியினர் நேற்று மாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர்.




வீட்டில் பெற்றோர்களின் பிணம் இருந்தாலும், தன்னுடைய பெற்றோர்கள் தான் ஒரு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கண்ட கனவை நனவாக்க பெற்றோர் இழந்த துக்கத்துடன் பள்ளிக்கு சென்று அமிர்த கெளரி தேர்வு எழுதினார்.

அமிர்த கெளரிக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறிய காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments