Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 மணிநேரப் போராட்டத்திற்கு பின்…கிணற்றில் விழுந்த யானை மீட்பு…

15 மணிநேரப் போராட்டத்திற்கு பின்…கிணற்றில் விழுந்த யானை மீட்பு…
, வியாழன், 19 நவம்பர் 2020 (20:35 IST)
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று கிணற்றில் விழுந்த நிலையில் அதை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படை பல மணிநேரம் ஈடுபட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்தது.

இந்த யானையை மீட்க சுமார் 15 மணிநேரம் மீட்புப் படையினர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.
webdunia


இந்நிலையில் கிணற்றில் விழுந்த குட்டியானை வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மயக்க ஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு சிறப்புப் பெட்டிகள் …