ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம் ஏற்றுங்கள்! – எடப்பாடியார் கோரிக்கை!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (13:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தொண்டர்கள் தீபம் ஏற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 24) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுகவினருக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கடைக்கோடி அதிமுக தொண்டர் வரை அனைவருக்கு தெரிவிக்க அதிமுக மாவட்ட தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments