Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் சிங்கப்பூர் சிகிச்சை: அதிமுக மறுப்பு

ஜெயலலிதாவின் சிங்கப்பூர் சிகிச்சை: அதிமுக மறுப்பு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (17:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


 
 
அவர் குணமடைந்து விட்டதாக பலமுறை மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலே உள்ளார். இன்னமும் வீடு திரும்பவில்லை.
 
இந்நிலையில் அவர் சுகர் மற்றும் கிட்னி சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக செய்திகள் பரவியது. இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக வந்த தகவலை அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மறுத்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments