Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக வழக்கு போடுவோம்: அதிமுக அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (07:30 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச்சிலை வைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்பட்டால் மெரினாவின் அடையாளமே மாறிவிடும் என்றும் மத்திய அரசு தனது முடிவை மறு பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிமுக வழக்கு தொடுக்கும் என்றும் கூறியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments