Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ.

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (12:16 IST)
நடிகர் ரஜினிகாந்துடன் அதிமுக எம்.எல்.ஏ. கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அரசியில் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என கூறினார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் இன்று நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். நீண்ட நேரம் நடைப்பெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறியதாவது:-
 
இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. எனக்கு அவர் மீது மரியாதை உள்ளது. அவருக்கும் என்னை பிடிக்கும். அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்தது. வேறு எந்த காரணமும் இல்லை. அவர் ரோபா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார், என்றார்.
 
ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக, பாஜக கட்சியில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் கருணாஸின் இந்த சந்திப்பு அதிமுக சார்ப்பில் அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என பேசப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments