Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சர் மகன் மீது பரபரப்பு புகார்

அதிமுக அமைச்சர் மகன் மீது பரபரப்பு புகார்

Webdunia
புதன், 18 மே 2016 (03:46 IST)
சென்னையில், வாக்கு சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக, அதிமுக அமைச்சர் வளர்மதி மகன் மீது, சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் செல்வம் மனு அளித்துள்ளார்.
 

 
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் திமுக சார்பில் கு.க.செல்வமும், அதிமுக சார்பில் அமைச்சர் வளர்மதியும் போட்டியிட்டனர்.
 
இந்த நிலையில், தேர்தல் வாக்குப்திவு அன்று, அதிமுக அமைச்சர் வளர்மதி மகன் மூவேந்தன், சென்னை  ஆயிரம்விளக்கு தொகுதியில் 45 மற்றும் 46 ஆவது வாக்கு சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் செல்வம் மனு அளித்துள்ளார். இந்த புகார் உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments