Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (13:59 IST)
அதிமுக பொதுக்குழு வரும் 11ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தமிழ்மகன் உசேன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் குழு விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு தனி நீதிமன்ற தனி நீதிபதியை அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments