Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொற்காலத் தமிழகம் அமைய வேண்டும்: ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து செய்தி

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2016 (01:33 IST)
பொற்காலத் தமிழகம் அமைய உறுதி ஏற்போம் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கவும், வறுமைக்  கோட்டிற்குக் கீழ் யாரும் இல்லை என்ற நிலை அடையவும், பெண்களின்  வாழ்வு உயரவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவும், அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைக்கவும், பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட  இப்புத்தாண்டில் உறுதியேற்போம் என்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments