Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு: திங்கள் கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (17:26 IST)
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை நீக்கியது செல்லாது என்றும் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பு வந்தது
 
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடிபழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யவுள்ளது.
 
இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக வருமா அல்லது தனி நீதிபதி தீர்ப்பை போலவே இரட்டை நீதிபதி அமர்வின் தீர்ப்பும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments