Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாருக்கு எங்கெங்கு எத்தனை? தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (18:52 IST)
விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டில் சில பல குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த குழப்பங்களை தீர்க்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளதாம். 
 
ஆம், புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில், 15 தொகுதிகள் பாஜகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கு என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த 25 தொகுதிகளில் ஜிகே.வாசன், ரங்கசாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சில தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி பிரித்து கொடுக்க வேண்டும். 
 
15 தொகுதிகளில் பாஜவுக்கு 8 தொகுதிகளும், பாமகவுக்கு 4 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 3 தொகுதிகளும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த தொகுதி பிரிவுகள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக பியூஷ் கோயல் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சென்னைக்கு வரக்கூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments