Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாருக்கு எங்கெங்கு எத்தனை? தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (18:52 IST)
விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டில் சில பல குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த குழப்பங்களை தீர்க்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளதாம். 
 
ஆம், புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில், 15 தொகுதிகள் பாஜகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கு என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த 25 தொகுதிகளில் ஜிகே.வாசன், ரங்கசாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சில தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி பிரித்து கொடுக்க வேண்டும். 
 
15 தொகுதிகளில் பாஜவுக்கு 8 தொகுதிகளும், பாமகவுக்கு 4 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 3 தொகுதிகளும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த தொகுதி பிரிவுகள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக பியூஷ் கோயல் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சென்னைக்கு வரக்கூடும். 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments