Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த விஷயத்தில் ரஜினி கருத்து சொல்ல தயங்குவது ஏன்? கஸ்தூரி கேள்வி

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (19:36 IST)
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை - தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்தபோது சோபியா என்ற பெண் ஒருவர் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தததோடு அவர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 
இதுதொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினி இந்த விவாகரத்தில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று பதவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments