Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவை பார்க்க விடவில்லை என்று யார் சொன்னது? : பரபரப்பை கிளப்பும் பவர் ஸ்டார்

அம்மாவை பார்க்க விடவில்லை என்று யார் சொன்னது? : பரபரப்பை கிளப்பும் பவர் ஸ்டார்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (16:25 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி தெரிந்து கொள்ள, சென்னை அப்பல்லோவிற்கு சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


 

 
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் சீனிவாசன் கடந்த 10ம் தேதி, அப்பல்லோவிற்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே விடவில்லை என்று கூறப்பட்டது.
 
இதுபற்றி ஒரு வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த சீனிவாசன் ‘ என்னை உள்ளே விட வில்லை என்று யார் சொன்னது?.. நான் சென்ற போது ஆளுநர் வந்திருந்தார். அதனால், அவர் செல்லும் வரை என்னை காக்க வைத்தார்கள். அதன்பின் என்னை அழைத்தார்கள். 
 
அதன்பின் நேராக இரண்டாவது மாடிக்குப் போனேன். அங்கு இருந்தவர்களிடம் அம்மாவின் உடல் நிலை குறித்து விசாரித்தேன். அவர் நலமாக இருப்பதாக கூறினார்கள். அதுவே போதும் என்று அங்கிருந்து கிளம்பி விட்டேன். முதல்வர் குணமாகி திரும்பியதும், அதிமுகவில் இணைவேன் ” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments