Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ்-ன் கோர முகம் ஆளுநர் ரவி: நடிகர் கருணாஸ்

Webdunia
திங்கள், 9 மே 2022 (14:28 IST)
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோர முகம் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என நடிகர் கருணாஸ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய தெரிவித்த கருத்துக்கு பல அரசியல்வாதிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தனர் என்பதும் ஆர்எஸ்எஸின் கருத்தையே ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறினார்கள் என்பதையும் பார்த்தோம்
 
 இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆர்எஸ்எஸின் கோரமுகம் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வெளிப்படையாக இயங்குகிறது என்றும் ஆனால் ஆளுநர் வெளிப்படையாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments