Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (10:28 IST)
தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்க்யபோது எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருந்ததில்லை என நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார் 
 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவிற்கு படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி பழனிச்சாமி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி விஷ சாராய பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கருணாஸ் கூறியுள்ளார் 
 
அதிமுகவின் தொடர் தோல்வியை மூடி மறைக்க எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கபட நாடக வித்தை தான் இது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கியபோது உரிமைகளை மீட்க ஒரு நாள் கூட எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருந்ததில்லை என்றும் அவர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments