Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்மிடிப்பூண்டியில் கொடூர விபத்து: உடல் நசுங்கி 5 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (17:06 IST)
கும்மிடிப்பூண்டி அருகே நெடுஞ்சாலையில் மினிவேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.



 
 
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்று காலை மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மினி வேனில் வந்த நெல்லூரை சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஏழுபேரை உடனடியாக மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த விபத்து குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments