Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (18:48 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி ஒன்று இடம்பெற்றது.


 

 
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-4க்கான தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி இத்தேர்வில் ஏன் இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடையும் ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை இவர் ரஜினியின் மகள் அல்லது தனுஷின் மனைவி என்பதால் என்றால் இல்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
 
இதற்கு விடை ஐஸ்வர்யா தனுஷ். அண்மையில் இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவரைப்பற்றிய கேள்வி இத்தேர்வில் இடம்பெற்றது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை அறிவிப்பு..!

6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்.. நர்ஸிங் மாணவி கூறிய தவறான தகவல்..!

டிஸ்சார்ஜ் ஆன துரை தயாநிதி அமெரிக்கா செல்ல ஏற்பாடு.. உயர் சிகிச்சை அளிக்க முடிவா?

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு..!

கைது செய்வதற்கு உரிய காரணங்கள் முறையாக இல்லை: மோகன் ஜிக்கு ஜாமீன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments